தமிழக மீனவர்கள் 33 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 நாட்டுப்படகுகள் பறிமுதல், மற்றும் கைது

0 223

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை புறப்பட்ட 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிருந்த 33 மீனவர்களை நேற்று மாலை இலங்கை கடற்படை சிறைபிடித்து, புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திவருவதாக மீனவ சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments