காஞ்சிபுரம் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் வறண்டு கிடக்கும் அருளான் பொத்தேரியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

0 267

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் வறண்டிருக்கும் 100 ஏக்கர் பரப்பிலான அருளான் பொற்றேறியை தூர்வாரி சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஏரியை படகுக் குழாமாக மாற்றினால் கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு கூடுதல் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும், படகு குழாமினால் ஏரியும் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும் என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments