ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு... ஆட்டோ ஓட்டுநரை விரட்டி விரட்டி வெட்டிய மற்றொரு ஆட்டோ ஓட்டுநர்

0 395

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநரை இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இளங்கோவனை போலீசார் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த சிவக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments