ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி

0 224

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த 24 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பென்னாகரம் எம்.எல்.ஏ ஜிகே மணி பரிசல் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments