இங்கிலாந்தின் பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்... ஃபாஸிசத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கம்

0 327

இங்கிலாந்தில் இனவெறி எதிப்பாளர்கள்  லண்டன், லிவர்பூல், பிர்மிங்காம், பிரிஸ்டல் உள்ளிட்ட இடங்களில் திரண்டு தொடர்ந்து நுற்றுக் கணக்கானோர் போராட்டதில் ஈடுபட்டனர். 

இனவெறிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியபடியும்  அவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபாசிஸம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments