உக்ரைன் படையெடுப்பை முறியடித்ததாக அதிபர் புதின் அறிவிப்பு

0 305

ரஷ்யாவின் எல்லை அருகில் உக்ரைன்  நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளின் எதிர் தாக்குதலில் 6 பீரங்கிகளும் 10 வாகனங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசிய புதின், ராக்கெட்டுகள், ஆயுதங்கள், பீரங்கிகளுடன் உக்ரைன் ராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் தொடுத்ததாக குற்றம் சாட்டினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments