ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை.... ரூ 1.02 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல்

0 191

திருப்பூர் ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு ‘பில்’ பாஸ் செய்ய ஒப்பந்தாரர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.இதையடுத்து, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments