சென்னை மாநகரப் பேருந்தில் ரூ.20 டிக்கெட்டுக்கு ரூ.200 கொடுத்த இளைஞர் - நடத்துனர் தகராறு

0 450

சென்னை மாநகரப் பேருந்தில் சென்னை, தாம்பரத்திலிருந்து ஊரப்பாக்கம் செல்வதற்காக 20 ரூபாய் டிக்கெட்டுக்கு 200 ரூபாய் கொடுத்த இளைஞரிடம் சில்லறை இல்லை எனக் கூறி தகாத வார்த்தைகள் பேசிய நடத்துநர், அவரை தாக்க முயற்சித்த காட்சி வெளியாகியுள்ளது.

தாம்பரத்தில் அந்த இளைஞர் ஏறியவுடன் சில்லறை இல்லை என நடத்துநர் தெரிவித்ததாகவும், பேருந்து ஊரப்பாக்கம் நிறுத்தத்திற்கு வந்த பிறகு டிக்கெட் தரும்படி மீண்டும் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments