திருவாரூர் மாவட்டம் நகை அடகு கடையை உடைத்து 40 சவரன்தங்க நகை, 4.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

0 244

திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி கடைவீதியில் சங்கர் என்பவரின் நகை அடகு கடையை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. 

கடையில் சி.சி.டி.வி கேமரா இருந்தும் வேலை செய்யாத காரணத்தினால் அருகே உள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments