கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம்... மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

0 304

கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் முதல் மெரினா அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பேரணியின் நிறைவில், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments