திருவனந்தபுரத்தில் பெரிய அலையில் சிக்கி கவிழ்ந்த நாட்டுப் படகு... கடலில் விழுந்த மீனவர்களைக் காப்பாற்றிய சக மீனவர்கள்

0 334

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே முதலைப்பொழி கடற்கரையில், நாட்டுப்படகில் பெருமாந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.

அப்போது எழுந்த மிகப்பெரிய அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் 3 பேரில் கடலில் விழுந்தனர்.

மற்றொரு படகில் வந்த மீனவர்கள், கயிறு வீசி மூன்று பேரையும் காப்பாற்றினர். கடல் அலையில் சிக்கி படகு கவிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments