நியோமேக்ஸ் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் முதலீடு செய்த நபர் தற்கொலை

0 457

நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளர் ராமலிங்கம் அவரது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி அவர் முதலீடு செய்ததுடன், உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. தனது மரணத்திற்கு காரணம் நியோ மேக்ஸ் நிறுவனம் தான் என ராமலிங்கம் கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments