சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம்

0 231

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து சேவை போன்ற திட்டங்களால் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

திட்டக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர், நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments