ராமநாதபுரம் சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

0 251

10 கிராமங்கள் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

இந்த மருத்துவமனையில், கடந்த 3 ஆண்டுகளாக மகப்பேறு இறப்பு நடக்கவில்லை என்பதை அறிந்த அவர், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

இதை தொடர்ந்து பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், ஒப்பந்ததாரரை தொலைபேசியில் அழைத்து விரைவில் பணியை முடிக்குமாறு எச்சரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments