திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலையில் ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கி மழைநீரால் வியாபாரிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதி

0 240

திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் லேசாக பெய்த மழைக்கே மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிப்பதால் கடும் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் அவ்வழியைத்தான்பயன்படுத்த வேண்டும் என்பதால் நகராட்சி நிர்வாகம் மழைநீரை உடனே அப்புறப்படுத்துவதுடன், நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments