நெல்லையில் ரூ.75 இலட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் : 4பேர் கைது

0 412

நெல்லை மாவட்டம்  மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைக்குளம் பகுதியில்  இன்று காலை போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது பொலிரோ ஜீப்பில் இருந்து  75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன் வாகனத்தில் இருந்த 4பேரைக் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து 8 செல்போன்கள்  ஒரு அரிவாள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கும்  உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments