டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி - இருவர் கைது

0 216

முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரியும் டிஐஜியுமான திருநாவுக்கரசு பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்த கும்பலை சேர்ந்த ஹனிஃப்கான், வாஷித் கான் ஆகிய இருவரை ராஜஸ்தானில் கைது செய்ததாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய நபர்களின் புகைப்படங்களை டி.பி.யாக வைத்துள்ள அல்லது அவர்களின் பெயரில் உள்ள கணக்கிலிருந்து பண உதவி கேட்டு மோசடி செய்த கும்பல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments