புளோரிடாவில் டெபி புயல் காரணமாக கனமழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு

0 303

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டெபி புயல் தாக்கிய நிலையில் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. டாம்பா உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். டெபி சூறாவளிப்புயல் ஜார்ஜியாவைக் கடந்து அட்லாண்டிக் கடல்பகுதிக்குச் சென்று பின்னர் மீண்டும் வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தெற்கு கரோலினாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments