தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு-சோகத்தில் மூழ்கிய மீனவ கிராமம்

0 218

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை மீட்க மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 21ஆம் தேதியும்,12 மீனவர்கள் 23ந் தேதியும் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மத்திய- மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களையும், 2 படகுகளையும் மீட்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments