உலக இரும்பு மனிதன் போட்டிக்கு தேர்வான ஸ்ட்ராங் மேன் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் கடுமையான பயிற்சி

0 429

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாமரை குட்டிவிளையைச் சேர்ந்த எம்.ஏ. பட்டதாரியான கண்ணன், கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகமான எடை கொண்ட பொருட்களைத் தூக்கி பயிற்சியில் ஈடுபட்டார்.

அக்டோபர் மாதம் ஸ்பெயின் நாட்டில்  நடைபெற உள்ள உலக இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்க தான் தேர்வாகியுள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments