2013 ஆம் ஆண்டு நடைபெற்ற TET தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பணி வழங்க கோரிக்கை

0 270

2013ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி வழங்காத திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெற்றியில் ரூபாய் நோட்டுகளை ஒட்டிக்கொண்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது குறித்த அரசாணை 149-ஐ முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments