பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள்... பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

0 306

தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

வாரத்தின் முதல் வேலை நாளான இன்று பணிக்குச் செல்பவர்கள், கல்லூரி செல்பவர்கள் என பலர் பேருந்து நிலையங்களில் குவிந்தனர். பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் கூட்டம் அலைமோதியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments