ஆவினில் பால் வாங்கிவிட்டு பணம் தராமல் அராஜகத்தில் ஈடுபட்ட 5 பேர் கும்பல்

0 357

சேலையூர் அகரம் மெயின் ரோட்டில் ஆவின்பால் விற்பனை கடையில் 5 பேர் கொண்ட கும்பல் பால் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றபோது அதனை தட்டிக் கேட்ட ஊழியரை மிரட்டியதோடு கடையில் இருந்த பொருட்களையும் தூக்கி வீசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சி அடிப்படையில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை அடையாளம் கண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கமும் வலியுறுத்தி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments