சிவகங்கை பா.ஜ.க நிர்வாகி கொலை: உறவினர்கள் போராட்டம்

0 242

சிவகங்கை பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமார் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரியும் அவரது ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கட்சியின் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வந்த செல்வக்குமார் கடந்த 27 ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், செல்வக்குமாரின் தாயார் தலைமையில் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments