அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

0 333

தாக்குதல் வழக்கில் போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியதில் கீழே விழுந்து கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவுடி சூர்யா, கைதிகள் பிரிவில் கடந்த ஒன்றாம் தேதி இரவு கேக் வெட்டி தனது பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாடியுள்ளார்.

கைதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுக்கத்தவறியதாக, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய முதுநிலை காவலர் சாந்தகுமார், ஆயுதப்படை காவலர்கள் வேல்முருகன் மற்றும் கவியரசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments