கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை....

0 213

கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் வருகிற 7 ஆம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.

குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments