துபாயில் வேலைக்குச் சென்ற இடத்தில் கொடுமை - தமிழகப் பெண் குற்றச்சாட்டு..

0 439

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த ஜானுபா பானு என்பவர், சென்னையைச் சேர்ந்த முகமது அலி என்பவர் மூலம் துபாய்க்குப் பணிக்குச் சென்றார்.

அங்கு தன்னை இருள் சூழ்ந்த தனி அறையில் பூட்டி வைத்து அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை மீட்கும்படியும் கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனது மகளை மீட்க வலியுறுத்தி, வீடியோவுடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஜானுபா பானுவின் தாய் புகார் கொடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments