சிறைச்சாலை வாசலில் வைத்து வேறொரு வழக்கில் மீண்டும் கைது - மகனை கட்டி அணைத்து கதறி அழுத தாய்

0 514

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, 3 மாதங்களுக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மணிகண்டன் என்பவரை, சிறைச்சாலை வாசலில் வைத்து வேறொரு வழக்கில் மீண்டும் கோவை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

மணிகண்டனை அழைத்து செல்ல வந்திருந்த அவரது தாயார் மகனை கட்டி அனைத்து கதறி அழுதார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments