ஜீப் மீது பைக் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி.. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

0 298

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் மீது பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செண்பகபுதூரைச் சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் நிவேஷ் என்ற இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் சாலையில் அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. எதிரே வந்த ஜீப் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments