விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்ட நட்சத்திர ஹோட்டல்களின் மதுபார்கள் - உடனடியாக மூட உத்தரவிட்டு உரிமம் ரத்து

0 389
விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்ட நட்சத்திர ஹோட்டல்களின் மதுபார்கள் - உடனடியாக மூட உத்தரவிட்டு உரிமம் ரத்து

சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களின் உரிமங்களை ரத்து செய்து உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விதியை மீறி செயல்பட்ட ஹோட்டல்களுக்கு அதிரடியாக சென்று பார்களுக்கு சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments