வெள்ளத்தின் போது ராகுல், பிரியங்கா தூத்துக்குடி, நெல்லை வராதது ஏன்? : சீமான் கேள்வி

0 1046

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி பாதிக்கப்பட்ட போது ஏன் வரவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கலாம் ஆனால் அதற்காக அவர் விளையாட்டாக இருக்கக் கூடாது எனவும் சீமான் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments