புறநகர் ரயிலில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்... 3 மாணவர்களை கைது செய்து, எச்சரித்து ஜாமீனில் விட்ட போலீசார்

0 376

மின்சார ரயிலில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டு ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தாம்பரம் - கடற்கரை மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, மாணவர்களை கைது செய்த போலீசார், பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறியதுடன் அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டுமென மாணவர்களை எச்சரித்து ஜாமினில் விடுவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments