வாலாஜாபேட்டையில் அனுமதியில்லா வழித்தடத்தில் இயங்கிய 4 தனியார் பேருந்துகளுக்கு அபராதம்

0 389

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயங்கியதாக 4 தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு வட்டார போக்குவரத்துத் துறையினர் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மகளிர் கல்லூரி நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது குறித்து பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் இந்த திடீராய்வு நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments