மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

0 284

மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டான் அரிசி சேமிப்பு கிடங்கு மற்றும் கீழையூரில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படக்கூடிய நியாயமான எடை குறைவுக்கு எழுத்தரை பாதிக்காதவாறும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் சப்-கமிட்டி ஏற்படுத்தப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments