ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

0 455

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் உள்ள பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

பவானி மற்றும் கொடுமுடி பகுதிகளில் உள்ள கரையோர கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், குடியிருப்புவாசிகள் முன்னதாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குளிப்பதற்காகவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ காவிரி -ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments