திருவாரூர் மாவட்டத்தில் 45 நாட்களில் 2.81 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கப்படும்: கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 280

புதியதாக குடும்ப அட்டை கோரி வரப்பெற்ற இரண்டு லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பங்களின் விசாரணை முடிந்ததால் 45 நாட்களில் அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ராதாகிருஷ்ணன், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாட்டை தான் மறைக்கவும், மறுக்கவும் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments