" அதிக பாவம் செய்திருந்தால் ஆண் பிள்ளை பிறக்கும் " - அமைச்சர் காந்தி

0 428

கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால் அவர்களுக்கு ஆண் பிள்ளையும், அதிக புண்ணியம் செய்திருந்தால் அவர்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும் என அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய அவர் இதனை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments