பவானி சாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

0 381

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இந்த ஆண்டும் அணையின் பாதுகாப்பு கருதி அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் செயல்படும் எனவும் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments