முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் - எடப்பாடி இடையேயான சாலை மூடல்... உபரிநீர் வினாடிக்கு 1.48 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

0 394

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் உபரிநீர் போக்கி வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் - எடப்பாடி இடையேயான சாலை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 48 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சங்கிலி முனியப்பன் கோவில் வழியாக எடப்பாடி செல்லும் சாலைய மூழ்கடிக்கும் என்பதால் சாலையில் கான்கிரீட் தடுப்புகளை வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments