விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

0 298

விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், பண்ருட்டி அடுத்துள்ள வையாபுரி பட்டினம், எஸ்.ஏரிப்பாளையம், சேமக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரண்டு அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments