சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தியது இந்தோனேஷியா

0 451

இந்தோனேஷியாவில், பள்ளி மாணவர்களிடையே புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக, சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் 7 கோடி பேருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளதாகவும், அவர்களில் 7 சதவீதம் பேர் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிகரெட் மீதான கலால் வரியை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திவரும் இந்தோனேஷிய அரசு, இந்தாண்டு 10 சதவீதம் உயர்த்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments