ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி.. காரணம் என்ன?...

0 416

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் யூடியூபர் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது வயிற்று வலி எனக் கூறியதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை போலீசார் மருத்துவமனைக்கு அனுமதிக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments