வட மாநில ஊழியரால் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

0 412

தமிழ் ஆங்கிலம் தெரியாத வட மாநில ஊழியரால் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.பதிவு தபால் அனுப்பும் பிரிவில் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பாண்டே பணியில் உள்ளார்.

அந்த ஊழியருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியவில்லை, ஹிந்தி மட்டும் தெரிவதால் பதிவு தபால் அனுப்ப வருபவர்கள் அனுப்ப முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

இது குறித்து தலைமை தபால் அலுவலக அதிகாரியிடம் புகார் அளித்ததன் பின்னர் தமிழ் தெரிந்த ஊழியரை வைத்து பதிவு தபால் வாங்கி அதற்கான ரசீது வழங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments