ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் என்ன பயன்?: அண்ணாமலை

0 370

சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் வசூலிக்கப்படுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் பிரதமர் மோடி பதவியேற்றப் பின்னர் கொண்டு வந்த திட்டங்களின் பயன்கள் குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய அண்ணாமலை, ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு என்ற பெயரை பட்ஜெட்டில் பயன்படுத்தவில்லை என முதலமைச்சர் கூறுவது கட்டுக்கதை என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments