முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 3,616 கனஅடியாக அதிகரிப்பு

0 306

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரத்து 616 கனஅடியாக அதிகரித்துள்ளது.

வீரபாண்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 129 அடியாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments