கடலூர் மாவட்டம் மாணவர் தலையில் ஈட்டி பாய்ந்த விவகாரம் - உடற்கல்வி ஆசிரியர், பள்ளி மீது வழக்கு பதிவு

0 436

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் தலையில் ஈட்டி பாய்ந்து மூளைச்சாவு அடைந்த விவகாரத்தில், அப்பள்ளி மற்றும் உடற்கல்வி ஆசிரியராகச் செயல்பட்டு வந்த மாற்று ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24-ஆம் தேதி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, கிஷோர் என்ற மாணவரின் தலையில் ஈட்டி பாய்ந்து படுகாயமடைந்தார். மூளைச்சாவு அடைந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments