போஸ்னியாவில் வரலாற்று சிறப்புமிக்க பாலம் புதுப்பிக்கப்பட்ட தினம் கொண்டாட்டம்

0 335

போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவினா நாட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பாலத்தின் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது.

16 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம், கடந்த 2004ஆம் ஆண்டு உலக வங்கி நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது. இதனை கொண்டாடி நெரெட்வா ஆற்றின் மீதுள்ள பாலத்தில் இருந்து தடகள வீரர்கள் நீரில் குதித்தனர்

யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட நெரெட்வா ஆற்று பாலத்தில் இரவு நடைபெற்ற விழாவில், நீச்சல் வீரர்கள் ஆற்றில் குதித்தபோது பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments