கோவையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

0 433

கோவை மாநகராட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பத்தரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சரவணம்பட்டியிலுள்ள அந்த நிலம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி மறுவரையின்போது ஓ எஸ் ஆர் எனப்படும் திறந்தவெளிக்கான ஒதுக்கீட்டு நிலமாக அறிவிக்கப்பட்டது.

அதனை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மாநகராட்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்தபோது, இந்த விவரம் தெரியவந்ததை அடுத்து, அந்த இடத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments