திருவாரூரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

0 407

திருவாரூரில் பதினோறாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணமாக ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments