மக்களவையில் ராகுல் பேசியது நகைப்புக்குரியது: வானதி சீனிவாசன்

0 1218
மக்களவையில் ராகுல் பேசியது நகைப்புக்குரியது: வானதி சீனிவாசன்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானதை ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவில் ஒருவர் மட்டுமே பிரதமராக முடியும்,  மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை" என ராகுல் பேசியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி கட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல், இதை பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments